Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

வயது ஏற ஏற மூளையின் செயற்பாடு மங்கிகொண்டு செல்கிறது என வயதானவர்கள் சொல்ல கேட்டிருப்போம். நிச்சயமாக அது உண்மையானதொன்றே…!

வயதான காலங்களில் ஞாபகமறதி, மாறாட்டம் மற்றும் குளப்பங்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிடுகின்றது இதற்கு முக்கிய காரணம் மூளையின் செயற்பாடு குறைந்து கொண்டு போதலே.

உதாரணத்திற்கு எடுத்துப்பார்போமேயானால் வீட்டினை எல்லாம் நன்றாக பூட்டிவிட்டு வாகனத்தில் வந்து ஏறினால் காரின் சாவியை மறந்துவிட்டு வந்திருப்போம் அது போன்றே கடைக்கு பொருட்கள் வேண்ட சென்றவிட்டு அங்குபோய் எல்லாபொருட்களையும் பார்க்கையில் என்ன பொறுள் தாங்கள் வேண்ட வந்தவர்கள் என்பதில் குளப்பம் வந்துவிடும் இவைஎல்லாம் வயோதிபகாலத்தில் சகஜமானவிடையங்களே.

ஆனாலும் தற்போது பிரித்தானியாவில் செய்யப்பட்ட ஆய்வின் மூலம்.…….மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..

நடிகர்கள் தங்களுக்குள் முட்டிக்கொள்வதென்பது ஹிந்தி திரையுலகை பொறுத்தவரையில் சர்வசாதாரணம். இதற்கு சாருக்கான், சல்மான்கான் சிறந்த உதாரணம் “நாயை” உதாரணம் காட்டி கூட இருவரும் குடும்பிசண்டை பிடித்திருந்தார்கள்.

ஆனாலும் இப்போ தமிழ் திரையுலகில் இரு உச்ச நட்சத்திரங்கள் தங்தளிற்கிடையில் புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறுயாருமல்ல முன்னாள் தேசியவிருது பெற்ற நடிகர் விக்ரமும் தற்போது தன் படத்திற்காக தேசியவிருது பெற்ற தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமாரும் தான்.

பிரச்சனைக்கான காரணத்தை தேடினால்……….மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..

செல்போன்கள் என்றால் அது Nokiaதான் என்றவாறு ஒரு காலம் இருந்தது, செல்போன்களின் விதவிதமான வடிவமைப்புகளாக இருக்கட்டும், பார்பதற்கு கவர்ச்சியாக இருக்கட்டும், பாவிப்பதற்கு இலகுவாக இருக்கட்டும் சிறந்ததாக அமைந்திருந்தவை இவ் Nokia போன்களே.

1997 இல் அப்பிள் தனது iPhoneகளை அறிமுகப்படுத்தும் வரையில் செல்போன்களின் வல்லரசனாக திகழ்ந்தவர்கள் இவர்களே, 07 january 2007இல் புதிய தொழிநுட்பமான Touch Screen தொழினட்பத்துடன் வெளிவந்தது மாத்திரமல்லாமல் iPhoneகளில் வடிவமைக்கப்பட்டிருந்த வசதிகளும் ஆச்சரியதக்கவகையில்……….மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..

மேற்குலகில் நடக்கும் சில சம்பவங்கள் கீழைத்தேயர்களிற்கு ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்திருக்கும் அனாலும் மேற்கத்தயவர்களிற்கு அது சர்வசாதாரணமே…!

இப்படித்தான் பிரித்தானியாவில் ஓர் பெண் தனது 16 வயது பையனுடன் சேர்த்து செல்லப்பிராணியாக முதலையினை வளர்த்துவருகிறார். அதுவும் ஒன்று இரண்டல்ல மூன்று முதலைகளை செல்லப்பிராணியாக அதிக பாசத்துடன் வளர்த்து வருகின்றார்.

இவரது பெயர் விக்கி 53வயது கொண்ட இவர்……….மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..

டேவிட் பெக்கம், விக்டோரியா பெக்கம் மேலத்தேய நாட்டவர்களின் சூடான ஜோடி என்றால் அது இவர்கள்தான்.

இவர்கள் சின்னதாக சந்தோசமாக இருந்தாலோ அல்லது சண்டை போட்டுக்கொண்டாலோ அது பிரித்தானியா, அமெரிக்காவினை பொறுத்த வரை தலைப்புச் செய்திதான்.

டேவிட் பெக்கம் இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மட்டுமல்லாமல் தலைவரும் கூட, விக்டொரியா புகழ்பூத்த முன்னாள் இசைக்குளுவான “ஸ்பைசி கேள்ஸ்” இன் முக்கிய பாடகி.

இருவரும் திருமணத்தின் வாயிலாக இணைவதன் முன்னபே பிரபல்யங்கள் தான், ஆனாலும் 1999 இல் திருமணபந்தத்தில் இணைந்ததன் பிற்பாடு ஏகப்பட்ட பிரபல்யமாகிப்போனார்கள்.

இதனடிப்படையில் இவர்கள் தத்தமது தொழில் சார்ந்ததல்லாது விளம்பரத்தின் மூலம் சம்பாதிப்பதானது இதுவரையில் உலகில் யாரும் பெறாத தொகை…!

குறிப்பாக இவர்களின் திருமணத்தின் பின் இருவரும் கூட்டாக விளம்பரத்தில் தோன்ற இவர்கள் பெற்றுக்கொண்ட தொகை….மேலும் தொடர இங்கே அழுத்துங்கள்…..

சின்ன பட்ஜட் படங்கள் எல்லாம் மூன்றிலிருந்து நான்கு கோடிக்குள்ளேயே எடுக்கப்படும் ஆனாலும் ஷங்கர் போன்ற பிரம்மாண்ட இயக்குனர்கள் தங்கள் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலிற்கு மாத்திரம் நான்கைந்து கோடிகளை தன்னியாக செலவளிப்பார்கள்.

இந்த பிரம்மாண்ட இயக்குனர்கள் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் இயக்குனர் தான் கே.வி.ஆனாந்.

தனது படத்தில் இடம்பெறும் பாடல்களின் லெக்கேஸன் வேறெந்த திரைப்படத்திலும் வந்திருக்கக்கூடாதென்பதற்காக தனது முன்னய படமான அயன் திரைப்படத்தில் அமைந்த “நெஞ்சே நெஞ்சே” பாடலினை தன்சானியாவில் படமாக்கியிருந்தார்.

அதே போன்று தற்போதும் தான் இயக்கிவரும் புதிய திரைப்படமான “கோ” திரைப்பட பாடலிற்காக நாயகன் ஜீவா மற்றும் நாயகி கார்த்திகா சகிதம் நோர்வே இற்கு………..

(மேலும் விபரங்களிற்கு இங்கே அழுத்தவும்)

தமிழ் சினிமாவினை பொறுத்தவரை கதாநாயகிகளிற்குள் தற்போது அதிக மகிழ்ச்சியில் இருப்பவர் அம்மணி ஸ்ரயா தான்.

“சிக்கு புக்கு” திரையிட தயாராகிய நிலையில் இருக்கிறது, அடுத்து இவர் ஜீவாவுடன் நடிக்கும் “ரவுத்திரம்” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்கள் முடிவடைந்துவிட்டன. ஸ்ரயா நடிப்பில் தெலுங்கில் வெளியான “டொன் சீனு” சூப்பராக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

இப்படி மட்டற்ற மகிழ்ச்சியிலிருக்கும் ஸ்ரயாவிற்கு புதிய மகிழ்ச்சியினை கொடுத்திருக்கிறார் “பயர்” புகழ் தீபா மேத்தா.

ஏற்கனவே தீபாமேத்தாவின் அண்ணனின் இயக்கத்தில் ஓர் ஆங்கில திரைப்படத்தில் ஸ்ரயா நடித்திருந்தார் ஆனாலும் சர்ச்சைகள் அற்ற அந்த திரைப்படத்தினை விநயோகிஸ்தர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

நிலமை இப்படி இருக்க தீபா மேத்தாவே அடுத்த சர்ச்சைமிகு கதையோடு தயாராகிவிட்டார்.

தான் தயாரித்தாலும் தனது இயக்கத்திற்கு இருக்கும் வரவேற்பு……

(மேலும் விபரங்களிற்கு இங்கே அழுத்தவும்)

வெண்ணிலா கபடி குழு மூலம் பிரபலமடைந்த இளம் நடிகர் தான் விஷ்ணு. படத்தினைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பட வாய்ப்புக்கள் விஷ்ணுவைத் தேடி வந்து கொண்டிருந்தன.

விஷ்ணு நடித்த இரண்டு படங்கள் தற்போது வெளியாக இருக்கின்றன. பூனம் பாஜ்வாவிற்கு ஜோடியாக நடித்த துரோகி மற்றும் பியாவிற்கு ஜோடியாக நடித்த பலே பாண்டியா இரண்டும் ரிலீஸிற்கு தயாராகி விட்டன.

சிறிகாந்த் பூஜா பூர்ணா ஆகியோரும் துரோகி படத்தில் நடித்திருந்தனர். ஒரு திரிலர் படமாக படமாக்கப்பட்டு இருக்கின்றதாம் துரோகி.

செப்ரம்பர் மாதம் 3ம் மற்றும் 10ம் திகதிகளில் படங்கள் வெளியாக இருக்கின்றன. ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் வெளியாவதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றாராம் விஷ்ணு. மேலும்.

தற்போது தமிழைப் பொறுத்த வரையில் முன்னணிக் கதாநாயகர்களுள் ஒருவராக எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக் கூடிய திறமை கொண்டவராக விளங்குபவர் தான் சூர்யா.

நல்ல கதைக்களம் நடிக்கக் கூடிய வாய்ப்பு சிறந்த பாடல்கள் என்று சூர்யாவின் படங்கள் தற்போது தொடர்ச்சியாகக் களை கட்டிய வண்ணமே இருக்கின்றது.

தமிழில் மட்டுமல்ல பொலிவூட்டிலும் கூட அனைவராலும் மதிக்கப்படும் இளம் நடிகராகத் தான் சூர்யா விளங்குகின்றார். தமிழில் சூர்யாவின் பல படங்கள் ரீமேக் செய்யப்பட்டு தான் பின்பு ஹிந்தியில் வெளிவந்தன.

(மேலும் விபரங்களிற்கு இங்கே அழுத்தவும்)

பிரபல்யங்களின் படங்கள் ரிலீசுக்கு தயாராகி அடுத்த கணமே அவர்கள் அடுத்து என்னபடத்தில் நடிக்கப்போகிறார்கள் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

அதிலும் சுப்பஸ்டாரை பொறுத்தவரை அடுத்தடுத்த தனது படங்களிற்கிடையில் பெரிய இடைவெளியே எடுத்துக்கொள்வார். தற்போது தயாராகியிருக்கும் எந்திரன் கூட ரஜினியின் முந்தய படமான குசேலர் திரைப்படத்தின் பின் இரண்டுவருட இடைவெளியில் வெளிவர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலை இருக்கையில் எந்திரனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் என்ன என்பதுதான் இப்போ கோடம்பக்கத்தில் மிகப்பெரிய கேள்விக்குறி.

சத்தியம் முவீஸ் தயாரிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம் தான் சூப்பஸ்டாரின் பாட்ஷா, அண்மையில் சத்தியம் முவீஸ் தயாரிப்பாளரன் பிள்ளையின் திருமணவீட்டில் கலந்துகொண்டிருந்த சுப்பஸ்டார் “இவரிற்கு நான் நிறையவே கடமைப்பட்டிருக்கிறேன் இவரால் மாத்திரமே பாட்ஷா போன்ற அக்ஷன், கொமஷியல் திரைப்படத்தை கொடுக்கமுடியும்” என பேசியிருந்தார்.

இதைதொடர்ந்து சகல மீடியாக்களும் ரஜினி சத்தியம் மூவீசிற்காக படம்பண்ணப்போகிறார், அதுவும் பாட்ஷா 2 பண்ணப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் போட்டிருந்தன,

ஆயினும் ரஜினியின் நெருங்கிய வட்டார தகவலின் படி எந்திரன் திரைப்படத்தை தொடர்ந்து தனது மகள் இயக்கிவரும் அனிமேஷன் திரைப்படமான “சுல்தான் தி வாரியர்” திரைப்படத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போகின்றாராம்.

சௌந்தர்யாவின் திருமணமும் வரும் முன்றாம் திகதி நடைபெறவிருக்கிறது இதை தொடர்ந்து தன் தந்தைக்கான கடைமையினை செவ்வனே செய்து முடித்த திருப்தியில் தன் மனதிற்கு பிடித்த இமாச்சலத்திலிருக்கும் பாபா அச்சிரமத்தில் அதிக நாட்களினை செலவிட தீர்மானித்திருக்கின்றாராம்.

மொத்தத்தில் ரஜினி ஓய்வுபெறும் மனநிலைக்கு வந்துவிட்டதாகவே ரஜினியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனாலும் சௌந்தர்யாவின் “சுல்தான் தி வாரியர்” வெளிவந்ததை அடுத்து தனது ஓய்வை பொரும்பாலும் சுப்பஸ்டார் அறிவிப்பார் என்றே…..

(மேலும் விபரங்களிற்கு இங்கே அழுத்தவும்)

பழைய பதிவுகள் »

Follow

Get every new post delivered to your Inbox.